அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி, தயானி மெண்டிஸ், அவர்கள் மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் வழங்கிய அறிக்கை – 11 செப்டம்பர் 2019

தலைவர் அவர்களே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு, 2015 இல் இலங்கைக்கு வருகை தந்த பின், அதனால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் செயன்முறைப்படுத்தப்பட்டமை பற்றியதிலான தொடர் நடவடிக்கை அறிக்கை பற்றி நாம் குறிப்பிட வி ...

மனித உரிமைகள் கழகத்தின் 42 ஆவது அமர்வுக்கான,  ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, தூதுவர் ஏ.எல்.ஏ அஸீஸ் அவர்களின்  அறிக்கை – 11 செப்டெம்பர் 2019

தலைவர் அவர்களே, இலங்கையில் 4 மாதங்களுக்கு முன்பாக, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் எமக்கு ஒரு சோதனையாக அமைந்தன. ஆனபோதிலும், இலங் ...

ஆட்கடத்தலை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பை இலங்கையும், அவுஸ்திரேலியாவும் வலுப்படுத்துகின்றன

  கடந்த 2019 மே மாதம் முதல் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சிகளின் அதிகரித்த எண்ணிக்கைக்கு தீர்வு காண்பதற்காக, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா, ஆட்கடத்தலை எதிர்ப்பதற்காக தங்களை மீ ...

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுக்க இலங்கை உதவி கோருகின்றது

வன்முறைத் தீவிரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியிலிருந்து வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான நிபுணத்துவ ...

21/4 இற்கு பின்னரான காலப்பகுதி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ என வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார்

    21/4 இற்கு பின்னரான காலப்பகுதியானது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகையில் மனித உரிமையின் தரங்களை கடைப்பிடிப்பது இலங்கைக்கு ஒரு 'லிட்மஸ் சோதனை' ஆகும் என்பதுடன், அது அண்மைய ஆண்டுகளில் பலப்படுத்தப்பட்ட ஜனந ...

நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கையின் 4 வது செயற்குழுவின் கூட்டத்தொடரைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இணைந்த ஊடக வெளியீடு

  ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் கீழான நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் நான்காவது கூட்டத்தொடர் 2019 ஆகஸ்ட் 30 ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்ற ...

இலங்கையும் வெனிசுவேலாவும் நெருக்கமான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டன

    பொலிவேரிய வெனிசுவேலா குடியரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியாவிற்கான வ ...

Close