அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை மற்றும் பார்படொஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை தாபித்தல்

தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேண்மை தங்கிய கலாநிதி. அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான பார்படொஸின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேண்மை தங்கிய திருமதி. ...

இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் அறுபதாம் ஆண்டு நினைவு

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்கள் இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி ஜூன் 25 முதல் 29 வரை கியூபா குடியரசிற்கு உத்தியோகபூர்வ வி ...

இலங்கை மற்றும் சாய்ன்ட் லூசியா ஆகியவற்றுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான மேன்மை தங்கிய கலாநிதி அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான சாய்ன்ட் லூசியாவின் வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான மேன்மை தங்கிய திரு. கொஸ்மொஸ் ...

மனித உரிமைகள், சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான அளவீடுகள் மீது மனித உரிமைகள் சபையில் இலங்கையின் மேம்படுத்தல்கள்

மனித உரிமைகள் சபைக்கான இலங்கையின் தூதுக்குழுவினர் மனித உரிமைகள் மீதான கரிசனைகள், தேசிய பாதுகாப்பு முன்னெடுப்புக்கள் மற்றும் நல்லிணக்க முன்னுரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்து இன்று சபைக்கு தெளிவு படுத்தினர். மனித உரி ...

இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான அறுபது வருட இராஜதந்திர உறவுகளை இவ்வருடம் இருநாடுகளும் கொண்டாடும் வேளையில் இலங்கை-ஹங்கேரி இருதரப்பு பங்குடைமையின் துடிப்பான, பலன்சார்ந்த மற்றும் பரஸ்பர நன்மைகள் தொடர்பான திட்டம் பற்றிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் அவரின் ஹங்கேரி சகாவான பீட்டர் சிஜ்ஜாடோ ஈடுபடுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற  இருதரப்பு கலந்தரையாடலுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் புடாபெஸ்ட் சென்றிரு ...

‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழ் முல்லைத்தீவில் நடமாடும் கன்சியூலர் சேவை

பொது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு துரித மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற ‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு அ ...

Close