Daily Archives: September 14, 2019

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி, தயானி மெண்டிஸ், அவர்கள் மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் வழங்கிய அறிக்கை – 11 செப்டம்பர் 2019

தலைவர் அவர்களே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு, 2015 இல் இலங்கைக்கு வருகை தந்த பின், அதனால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் செயன்முறைப்படுத்தப்பட்டமை பற்றியதிலான தொடர் நடவடிக்கை அறிக்கை பற்றி நாம் குறிப்பிட வி ...

Close