அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கைக்கான எஸ்வாடினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

மேன்மைதங்கிய (திருமதி.) சனெலெ எஞ்சலீன் ம்ட்லுலி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான எஸ்வாடினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. ம்லொன்டி சொலமன் ட்லாமினி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் எஸ்வாடினி இராச்சியத்தின் அ ...

21/4க்குப் பின்னர் இலங்கையில் இயல்பு நிலைமையை மீட்டெடுப்பதற்கு உறுதியான உதவி தேவை என இலங்கை கூறுகின்றது

  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, ஐ.நா பொதுச் சபையின் 74வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தற்போது தலைமை தாங்கி வரும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்கள், பயங்கரவாத தடுப்பு அலுவலக ...

வெளிவிவகார செயலாளரும், இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான திரு. ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களால் 74 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிகழ்த்தப்பட்ட உரை- 2019 செப்டம்பர் 30

    தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, மேன்மை தங்கியோர்களே, மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, கனவான்கள் மற்றும் சீமாட்டிகளே,   இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வத ...

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடினார்

வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஷெனுகா செனவிரத்ன மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் கீழ் ...

மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்

  வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வ ...

உலகளாவிய பலதரப்பு பொறிமுறைகள் சிக்கலுக்குட்படுத்தப்படுவதால், பண்டுங் கோட்பாடுகளின் பொருத்தப்பாட்டினை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அடிக்கோடிட்டுக் காட்டினார்

ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வின் ஒரு பகுதியாக, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி இடம்பெற்ற அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ...

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளரின் கருத்து

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது, தற்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையு ...

Close