அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடினார்

வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஷெனுகா செனவிரத்ன மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் கீழ் ...

மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்

  வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வ ...

உலகளாவிய பலதரப்பு பொறிமுறைகள் சிக்கலுக்குட்படுத்தப்படுவதால், பண்டுங் கோட்பாடுகளின் பொருத்தப்பாட்டினை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அடிக்கோடிட்டுக் காட்டினார்

ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வின் ஒரு பகுதியாக, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி இடம்பெற்ற அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ...

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளரின் கருத்து

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது, தற்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையு ...

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது

சவூதி அரேபியாவில் அப்கைக் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை மற்றும் குரைஸ் எண்ணெய் வயலை குறிவைத்து நடாத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது. முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு என்ற வகையில், ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தலைமையிலான 8 வது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவையானது நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உதவியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த ஆண்டில் எட்டாவது தடவையா ...

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் முதலாவது கடல்சார் உரையாடல் மற்றும் மூன்றாம் சுற்று சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் நிறைவு செய்தன

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகள் 2019 செப்டம்பர் 17 ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றன. இலங்கை தூதுக்குழுவிற்கு வெள ...

Close