அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஊடக வெளியீடு

இன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில்  இலங்கை துணை நிற்கிறது. இவ்வேளையில், தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் க ...

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 04 முதல் 06 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ​​பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ...

 இலங்கை மற்றும் தாய்லாந்து பெங்கொக்கில் நடைபெற்ற 6வது சுற்று அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தின

இலங்கை மற்றும் தாய்லாந்து 2025, மார்ச் 25 அன்று, பெங்கொக்கில் உள்ள தாய்லாந்து இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சில் 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தன. இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அல ...

 “இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் மீதான தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் ஊடக வெளியீடு

“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அ ...

 இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான  பிரான்ஸ் குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக ரேமி லெம்பெர்ட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பிரான்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள் ...

 இலங்கைக்கான நேபாளத் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான நேபாளத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக பூர்ணா பகதூர் நேபாளி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், நேபாள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தக ...

Close