2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய உரை 2025 செப்டம்பர் 24
கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...
ஜப்பான்-இலங்கை கூட்டு அறிக்கை டோக்கியோ, 2025, செப்டம்பர் 29
ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெரு, 2025, செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை டோக்கியோவில் சந்தித்தார். ஜப்பானு ...
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணம் நிறைவு
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தை இன்று நிறைவு செய்தார். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப ...
வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சமவாயத்தின் (CED) கீழ் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் மீளாய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29வது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை 2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது. இம்மீளாய்விற்கான ...
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய உரை 2025 செப்டம்பர் 24
கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க ஜப்பானின் மாட்சிமைமிக ...


