அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனையின் 5வது சுற்று கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில்  உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்த ...

 இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் நியமனம்

    கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி (திரு)  பெலிக்ஸ் நியூமன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜேர்மனி கூட்டாட்சிக் குடியர ...

 இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான  ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. அண்ட்ரூ பட்ரிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெரிய பிரித்தானியா மற்றும் வடக ...

 இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இத்தாலி குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டாமியானோ ஃபிராங்கோவிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு ...

 இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி இராஜதந்திரிகள் குழுவிற்கு  விளக்கம்

இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி  சப்ரி, 2023 ஆகஸ்ட் 16, புதன்கிழமையன்று விளக்கமளித்தார். வெளிவிவகார செயலாளர்  அருணி விஜே ...

இஸ்தான்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கைத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்

துருக்கியின் இஸ்தான்புல்லில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி விபத்துக்குள்ளானது. அந்த இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பணியிடத்திலிருந்து தொழிலாளர்கள் தமது தங்குமிடத்தை நோக்கிச ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியானின் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடிய ...

Close