அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இத்தாலி குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டாமியானோ ஃபிராங்கோவிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு ...

 இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி இராஜதந்திரிகள் குழுவிற்கு  விளக்கம்

இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி  சப்ரி, 2023 ஆகஸ்ட் 16, புதன்கிழமையன்று விளக்கமளித்தார். வெளிவிவகார செயலாளர்  அருணி விஜே ...

இஸ்தான்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கைத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்

துருக்கியின் இஸ்தான்புல்லில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி விபத்துக்குள்ளானது. அந்த இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பணியிடத்திலிருந்து தொழிலாளர்கள் தமது தங்குமிடத்தை நோக்கிச ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியானின் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 முதல் 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடிய ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம்

ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி 2023 ஆகஸ்ட் 04 - 07 வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத் ...

இலங்கைக்கான உயர்மட்ட தூதுக் குழுவிற்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி தலைமை

2023 ஜூலை 28 - 29 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று விரிவான இருதரப்புக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கல ...

மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை நன்கொடை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில், மியன்மாரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மெட்ரிக் தொன் சிலோன் தேயிலையை கையளித்தது. இந்த சிலோன் தேயிலை நன்கொடையை ...

Close