கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க ஜப்பானின் மாட்சிமைமிக ...
Strengthening Bilateral Ties: Deputy Minister Hemachandra Engages in Productive Telephone Discussion with Ukrainian Counterpart
In a cordial telephone conversation held on Thursday, 18 September 2025, Deputy Minister of Foreign Affairs and Foreign Employment of Sri Lanka, Arun Hemachandra, engaged with Deputy Minister of Foreign Affairs of Ukr ...
Sri Lanka hosts a Joint Briefing Session for Diplomatic Missions to boost Investments and Exports
The Minister of Foreign Affairs, Vijitha Herath, along with the Minister of Industry, Sunil Handunneththi, and Minister of Trade, Wasantha Samarasinghe, launched an integrated mechanism to enhance collaboration between ...
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த (BBNJ) மாநாட்டின் அரச தரப்பொன்றாகும் இலங்கை
இலங்கையானது, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த கடல் சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மாநாடு (BBNJ உடன்படிக்கை) குறித்த தனது ஒப்புதலுக் ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவு
2025, செப்டம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை தொடர்பான ஊடாடும் உரையா ...
இலங்கை-பிலிப்பைன்ஸ் அரசியல் ஆலோசனைகளின் 3வது சுற்று கொழும்பில் நிறைவு
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று அரசியல் ஆலோசனைகள் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. தொடக்க உரையை நிகழ்த்திய இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேல ...


