அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி  உள்ளிட்ட  பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன  என ...

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் கொழும்பில் சந்திப்பு

பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ...

ஊடக அறிக்கை -2021 மார்ச் 16

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.  இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை எ ...

நாட்டை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் ஒற்றையாட்சி நாடாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – அமைச்சர் தினேஷ் குணவர்தன

சுதந்திரம், இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திக்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். திருகோணமலையில் வெளி ...

ஊடக அறிக்கை- இலங்கைத் தூதரகம் பீஜிங், 2021 மார்ச் 13

சீனாவில் தயாரிக்கப்பட்ட 'வழுக்காத கால் மிதித் துடைப்பான்' இல் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த உடனேயே, ...

‘ஜெனீவா நெருக்கடி – முன்னோக்கிச் செல்லும் வழி’ என்ற புத்தகம் இலங்கைத் தூதுவர்கள் மன்றத்தினால் அறிமுகம்

இலங்கைத் தூதுவர்கள் மன்றத்தினால் தொகுக்கப்பட்ட 'ஜெனீவா நெருக்கடி - முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற புத்தகம் இன்று (மார்ச் 12, 2021) வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ ...

Close