Daily Archives: September 29, 2019

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடினார்

வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஷெனுகா செனவிரத்ன மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் அமைதிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் கீழ் ...

மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்

  வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக, 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வ ...

Close