Monthly Archives: September 2021

சினோஃபார்ம் மேலதிக தடுப்பூசிகளை வழங்குவதோடு இலங்கையில் தடுப்பூசி ஆலையொன்றை நிறுவுவதற்குத் திட்டம்

 சினோஃபார்ம் குழுமத்தின் தலைவர் திரு. லியு ஸிங்ஜென் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவை தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன 2021 செப்டம்பர் 07ஆந் திகதி சந்தித்தார். இலங்கைக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகளை தடையின்றி வழங்குவதைப் ...

சம்பியாவில் வணிக வாய்ப்புக்களை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பு

இலங்கை வணிகங்களுக்கான புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கில், தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர சம்பியாவின் உயர்ஸ்தானிகரை அண்மையில் சந்தித்தார். தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் ...

 கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.  பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை  2021 செப்டம்பர் 08ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்த ...

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கத்தினால் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 ஏற்பாடு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் ஏற்பாடு செய்த 'இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தொழில்முறை இலங்கையர்கள் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2 ...

பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு வ ...

 டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ‘ஜப்பான் சமாதான உடன்படிக்கையின்’ 70வது ஆண்டுவிழா நினைவுகூரப்பட்டு நேரடி ஒளிபரப்பு

1951 செப்டம்பர் 06ஆந் திகதி சென் பிரான்சிஸ்கோவில் அப்போதைய நிதியமைச்சர் திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களால் ஆற்றப்பட்ட உரையானது, டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 செப்டம்பர் 06ஆந் திகதி மட்டுப்படுத்தப்பட்ட மிக ...

 கோவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டறிதல் குறித்த அறிக்கை

கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலுமுள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு  கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்றுநோயை திறம்பட மற்றும் நிலையான முறையில் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை ...

Close