Daily Archives: September 8, 2021

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கத்தினால் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021 ஏற்பாடு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் ஏற்பாடு செய்த 'இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தொழில்முறை இலங்கையர்கள் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2 ...

பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு வ ...

 டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ‘ஜப்பான் சமாதான உடன்படிக்கையின்’ 70வது ஆண்டுவிழா நினைவுகூரப்பட்டு நேரடி ஒளிபரப்பு

1951 செப்டம்பர் 06ஆந் திகதி சென் பிரான்சிஸ்கோவில் அப்போதைய நிதியமைச்சர் திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன  அவர்களால் ஆற்றப்பட்ட உரையானது, டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 செப்டம்பர் 06ஆந் திகதி மட்டுப்படுத்தப்பட்ட மிக ...

 கோவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டறிதல் குறித்த அறிக்கை

கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலுமுள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு  கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்றுநோயை திறம்பட மற்றும் நிலையான முறையில் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை ...

 இலங்கையின் அபிவிருத்திக்கான தனது முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு தாய்லாந்தின் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா இலங்கைத் தூதுவர் சமிந்த கொலொன்னவுக்கு  உறுதி

தாய்லாந்தின் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை பேங்கொக்கில் உள்ள அரசாங்க மாளிகையில் வைத்து 2021 செப்டம்பர் 06ஆந் திகதியாகிய இன்று தாய்லாந்து இராச்சியத்துக்கான தூதுவரும், ஆசியா மற்றும் ...

வியன்னாவில் இலங்கை முதலீட்டுக் கருத்தரங்கு

வியன்னா வணிக சபையுடன் இணைந்து ஒஸ்ட்ரியாவிலிருந்தான முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்காக  ஒரு கலவை வெபினாரை வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது. ஒஸ்ட்ரிய நிறுவனங்களுடன் இணைந்து ...

Close