Monthly Archives: September 2021

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டியுடன் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ்  சந்திப்பு

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டியை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தமாக  வரவேற்றார். நிலையான அபிவிர ...

 இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கண்காணிக்குமாறு லிபிய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தா அவர்களை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு  நாடுகளுக்கிடையிலான இரு ...

தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய இராச்சியத்தில் தடை

2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள்  (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித் ...

கென்யாவில் உள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலைக்கு உயர்ஸ்தானிகர் கனநாதன் விஜயம்

தூதரகத்தின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நிய செலாவணி வருமானத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான முதலீட்டை அனுப்புகின்ற கென்யாவில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக, கென்யாவுக்கான இல ...

கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பு

வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான  திரு. தயாடத் கஞ்சனாபிபட்குல் அவர்களிடமிருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண ...

Close