Statements

மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஏற்பாடு செய்த தெற்காசியாவிற்கான கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்கள் – சிவில் சமூக முன்னோக்கு குறித்த ஜி.பி.பி.ஏ.சி – பட்டறையில் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆற்றிய சிறப்பு உரை – 2020 நவம்பர் 26

ஆயுபோவன், பேராசிரியர் காமினி கீரவெல்ல அவர்களே, இன்று காலை உங்களுடன் இருப்பதற்கு என்னை அழைத்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்துடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகி ...

பாத்ஃபைண்டர் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மாநாடு 2020 இல் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் நிகழ்த்திய அடிப்படைக் குறிப்பு உரை – 2020 நவம்பர் 10

காலை வந்தனங்கள்! மதிய வந்தனங்கள்! மேன்மைதங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இதுபோன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் நிறைந்ததொரு சிறந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்றமை எனது கௌரவமாகும். உங்களில் சிலரை நேரில் சந்திக்கும் பாக் ...

அணிசேரா இயக்கத்தின் இணைய வழியிலான அமைச்சர்கள் மட்ட கூட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை 09 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை

    கௌரவ தலைவர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகள், கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,   இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலங்கை பங்கேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன ...

பெண்கள் மீதான 4 வது உலக மாநாட்டின் 25வது ஆண்டுவிழாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் உரை – 01 அக்டோபர் 2020

  தலைப்பு: 'பாலின சமத்துவத்தை உணர்ந்து கொள்வதனை விரைவுபடுத்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்' தொடக்கக் கருத்துக்கள்: தலைவர் அவர்களே, பொதுச்செயலாளர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே ...

Close