Statements

அவர்களுடன் 2021 ஜனவரி 06ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை

ஆயூபோவன் இந்திய வெளியுறவு அமைச்சர் கௌரவ கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களே, பிராந்திய வெளிநாட்டு உறவுகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களே, இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு திரு. கோபால் பாக்லே அவர்களே, இந்திய ...

 இராஜதந்திர உறவுகளின் 43வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கோவிட்-19 எதிர்ப்பு பரிசோதனைக் கருவித்தொகுதி கொரியக் குடியரசினால் அன்பளிப்பு

2020 டிசம்பர் 08ஆந் திகதியாகிய இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியா ...

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையிலான பொதுச் சபையின் 31வது சிறப்பு அமர்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை, 2020 டிசம்பர் 03/04

கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ பொதுச்செயலாளர் அவர்களே, மாட்சிமை தங்கியவர்களே, மேன்மை தங்கியவர்களே, மாண்புமிகு பிரதிநிதிகளே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, அணிசேரா இயக்கம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜா ...

Understanding the maritime domain vital to unleashing Sri Lanka’s growth potential: State Minister of Regional Co-operation Tharaka Balasuriya delivers the keynote address

ஊடக வெளியீடு  இலங்கையின் வளர்ச்சித் திறனை வெளிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கடல் தளத்தைப் புரிந்துகொள்ளுதல்: பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய சிறப்புரையாற்றினார் 'கடல்சார் தள ...

Close