President of Sri Lanka

  இந்தியாவுடனான அதிகரித்த காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

2021 நவம்பர் 30ஆந் திகதி புது தில்லியில் இடம்பெற்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின் போது, இந்தியாவுடனான காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்தியாவிற்க ...

இலங்கைத் தூதுவரின் யுனெஸ்கோ ‘பொது மாநாட்டின் 41வது அமர்விலான  இலங்கையின்  அறிக்கை’

2021 நவம்பர் 15ஆந் திகதி நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 41வது அமர்வில் பரிஸுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் க்ஷனிகா ஹிரிம்புேகம இலங்கையின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையின் காணொளி: https://www.youtube ...

மத்திய தரைக்கடல் பிராந்தியம், இஸ்பார்டா மாகாணம், பர்தூர் மற்றும் அன்டலியாவுக்கான விஜயம்

தூதரக உறவுகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் / துறைகளை ஆராய்வதற்கும், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அங்காராவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர். ஹசன் துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தி ...

கிண்டாவோவில் உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்விளக்கப் பகுதியின் கூடம் இலங்கைத் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தல்

2021 அக்டோபர் 27-28  இல் ஜியாவோ, கிங்டாவோவில் நடைபெற்ற 2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிதி ஒத்துழைப்பு மற்றும் மூலதனச் சந்தை அபிவிருத்தி மன்றத்தில் தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன பங்கேற்றார். சீனாவுக்கான செயல்விள ...

வெளிநாட்டு அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகள்

பல்வேறு சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றுறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது அதிக எண்ணிக்கையிலான சேவை நாடுநர்கள் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருகின்றனர். அத ...

 ஐக்கிய இராச்சியத்துடனான இலங்கையின் நெருக்கமான மற்றும் நல்லுறவுகளைத் தொடர்வது  விரும்பத்தக்கதும், சாத்தியமானதுமாகும்

ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) வரவேற்ற  இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அவருடன் திறந்த மற்றும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அமைச் ...

Close