President of Sri Lanka

மாலைதீவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்தது

மாலைதீவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக மாலி மற்றும் மாலிக்கு வெளியிலிருக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு மத்தியில் விநியோகிக்கும் பொருட்டு, உலர் உணவுப் பொருட்கள் உட்பட 10,000 கிலோ (2000 பொதிகள்) அத்தியாவசியப் பொர ...

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர ...

அன்புக்குரியவர்களை இழந்தமைக்காக வெளிநாட்டுப் பிரஜைகளின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை இலங்கை வெளிப்படுத்தியது

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள தூதரகங்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட பதிவில் பின்வருமாறு குறிப் ...

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை சந்தித்தார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்சலெட்டை இன்று (பெப்ரவரி 28) சந்தித்தார். 40/1 தீர ...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளுக்கான செயற்பாட்டுக் கையேட்டைப் புதுப்பித்தல் குறித்த கருத்தரங்கில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆற்றிய உரை, செப்டம்பர் 18 – 20, கோலாலம்பூர், மலேசியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாடு - ஒரு குழு அணுகுமுறை: 'சொல்லுக்கேற்ப செயலாற்றல்' கௌரவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களே, தூதரகங்களில் தலைவர்களே மற்றும் இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்குப ...

Close