President of Sri Lanka

 உயர்ஸ்தானிகர் மொரகொட ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக்  சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் ஸ்ரீ மோகன் பகவத்தை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்செலெட் அவர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஜெனிவாவில் உள்ள பலாசி டெஸ்  நேஷன்ஸ் அலுவலகத்தில் பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட் ...

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் 74வது ஆண்டு விழா 2022 பிரான்ஸ், பரிசில் உள்ள இலங்கைத் தூதரகம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகம் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. கோவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும ...

தூதுவர் அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் பொதுச் செயலாளருடன் சந்திப்பு

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம் மாண்புமிகு கலாநிதி. நயீப் பலாஹ் எம். அல் ஹஜ்ரப் அவர்களை 2022 பிப்ரவரி 08ஆந் திகதி ரியாத்தில் உள்ள பேரவையின் ...

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா குடியரசின் தூதுவரின் நியமனம்

புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஒஸ்ட்ரியா குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. கத்தரினா வீசர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒஸ்ட்ரியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட் ...

  இந்தியாவுடனான அதிகரித்த காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

2021 நவம்பர் 30ஆந் திகதி புது தில்லியில் இடம்பெற்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின் போது, இந்தியாவுடனான காவல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்தியாவிற்க ...

Close