ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஆளுநர் நாயகம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரும், கலாநி ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான தளமாக 3வது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்
3வது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் 2025, ஜூலை 30 அன்று, கொழும்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் பரந்த அளவிலான இருதரப் ...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த நிபுணர்களின் மூன்றாவது கூட்டம்
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மைக்கான, நிபுணர்களின் மூன்றாவது கூட்டம், 2025 ஜூலை 29 அன்று பெர்னில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமை ...
இலங்கை ஜனாதிபதி அவர்களின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கை 2025 ஜூலை 28
இலங்கை ஜனாதிபதி அவர்களின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கை 2025 ஜூலை 28 மேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே, கௌரவ அமைச்சர்களே, பெண்களே, ஆடவர்களே, ஊடக நண்பர்களே ஆயுபோவன், அஸ்ஸ ...
Media Release
The Government of Sri Lanka is concerned over the recent incidents along the Cambodia–Thailand border, which has resulted in the loss of life, displacement of civilians and damage to culturally significant sites. As a n ...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்
மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும், 2025 ஜூலை 28 முதல் 30 வரை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாய ...
இலங்கைக்கான பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்
டாக்காவைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பூட்டான் இராச்சியத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு (திருமதி) டெஷோ கர்மா ஹமு டொர்ஜீ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பூட்டான் இராச்சியத்தினா ...


