காசாவில் அமைதிக்கான ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தை இலங்கை வரவேற்பதுடன், பிராந்தியத்தில் விரிவானதும், நீடித்ததுமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முக்கிய தேவையை வலியுறுத்துகிறது. கடந்த கால மோதலால் ஏற்பட்ட ஆழ்ந்த துன்பங்களை ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு- இலங்கை மற்றும் செயிண்ட் ஜோன்ஸிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் பார்பியூடா அலுவல்கள் அமைச்சு- ஆண்டிகுவா மற்றும் பார்பியூடா ஆகியவை 2025 அக்டோபர் 3 அன்று வெளியிடும் உத்தியோகபூர்வ கூட்டு அறிவித்தல் இலங்கைக்கும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுதல்
ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மேதகு மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காவிற்கான ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவின் தூதுவர் மேதகு சர் ரொனால்ட் சேண்டர்ஸ் ஆகியோரால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஒக ...
ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவிடம் தனது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இலங்கை
2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஆற்றிய உரை 2025 செப்டம்பர் 24
கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்” தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ...
ஜப்பான்-இலங்கை கூட்டு அறிக்கை டோக்கியோ, 2025, செப்டம்பர் 29
ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெரு, 2025, செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை டோக்கியோவில் சந்தித்தார். ஜப்பானு ...
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணம் நிறைவு
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தை இன்று நிறைவு செய்தார். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப ...
வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சமவாயத்தின் (CED) கீழ் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் மீளாய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29வது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை 2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது. இம்மீளாய்விற்கான ...


