Daily Archives: June 19, 2019

இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான அறுபது வருட இராஜதந்திர உறவுகளை இவ்வருடம் இருநாடுகளும் கொண்டாடும் வேளையில் இலங்கை-ஹங்கேரி இருதரப்பு பங்குடைமையின் துடிப்பான, பலன்சார்ந்த மற்றும் பரஸ்பர நன்மைகள் தொடர்பான திட்டம் பற்றிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் அவரின் ஹங்கேரி சகாவான பீட்டர் சிஜ்ஜாடோ ஈடுபடுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற  இருதரப்பு கலந்தரையாடலுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் புடாபெஸ்ட் சென்றிரு ...

‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழ் முல்லைத்தீவில் நடமாடும் கன்சியூலர் சேவை

பொது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு துரித மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற ‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு அ ...

Close