அமைச்சின் ஊடக வெளியீடுகள்

டோஹாவிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் உதவிப் பொதிகளை விநியோகித்தது

டோஹாவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்கும் முயற்சியாக, உதவிகள் தேவைப்படும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொ ...

மாலைதீவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களிடையே இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் உதவிப் பொதிகளை விநியோகித்து வருகின்றது

உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அணுகிக் கொள்வதற்கான வழிமுறைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களைத் தணிக்கும் முயற்சியில், வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் ...

சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவி

இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் 'சனடோரியா 2020' சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை முறைப்படுத்துவதற்காக தூதரக உதவிகளை எதிர்பார்க்கும் 10,000 க்கும் மேற்பட்ட ...

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது சபைக் கூட்டத்திற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தலைமை

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் 2020 ஜூன் 9ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையின் கீழ் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள ...

கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களிலிருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உதவி

கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக, இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்தி செய்து, தணிப்பதற்காக முக்கியமான அரச பொருளாதார முகவர் நிலையங்கள் மற்றும் தனியார் துறையினருடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து வெளிநாட் ...

ஒன்டாரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் உறுப்பினர் மசோதா 104 குறித்து இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை

2019 ஆம் ஆண்டில் ஒன்டாரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் உறுப்பினர் மசோதா 104 தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்தில், மத்திய மற்றும் ...

ஓமானுக்கான இலங்கையின் முதலாவது கோழிப்பண்ணை உற்பத்தி ஏற்றுமதிகளை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது

 வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் கீழ், இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திகளை முதன் முதலாக ஓமான் சுல்தானேட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது. ...

Close