Daily Archives: February 1, 2023

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை நிறைவு

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை ஜெனீவாவில் இன்று நிறைவு செய்தது. இலங்கை தூதுக்குழுவின் தலைவர் என்ற வகையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி முன்பதிவு செய்யப்பட்ட காணொளி அ ...

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழான இலங்கையின் தேசிய அறிக்கையானது, ஜெனிவாவில் நடைபெறவுள்ள அதன் 42வது  அமர்வின் போது 2023 பெப்ரவரி 01ஆந் திகதி புதன்கிழமையன்று உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்கான ஐ.நா. செயற்குழ ...

பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்பு

பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் 2023 ஜனவரி 30ஆந் திகதி இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரீதிஸ்ரீ விஜேரத்ன மென்டிஸ ...

உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து ஆய்வு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை 2023 ஜனவரி 31ஆந் திகதி புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இ ...

டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்

 பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன மற்றும் முதல் செயலாளர் - வர்த்தகம் ஸ்ரீமாலி ஜயரத்ன ஆகியோர் டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சமீர் சத்த ...

Close