தூதரக செய்தி வெளியீடுகள்

நடமாடும் கொன்சியூலர் சேவை மற்றும் சமூக நிகழ்வை ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜப்பானின் கியோட்டோவில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் நோக்குடன், ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் கியோட்டோவில் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை டோக்கியோவிலிருந்து அண்ணளவாக 600 கி.மீ. தொலைவில் 2021 ஆகஸ்ட் 28ஆந் திகதி நிறைவு செய்தது. சாரதி அனுமதி ...

ரஷ்யாவில் சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம் “இராணுவம் -2021” மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டுகள்-2021

பாதுகாப்புச் செயலாளர், ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான இலங்கை  பாதுகாப்பு அமைச்சின் தூதுக்குழுவொன்று, ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான காலப்பகுதியில் சர்வதேச இராணுவ - தொழில்நுட்ப மன்றம் இராணுவம ...

மொஸ்கோ மருத்துவமனைகளின் தலைவர்களுக்கு இலங்கை சுகாதார அமைப்பு தொடர்பில்  விரிவுரைகள்

இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதாரப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் கட்டமைப்பில்,  இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான தொடர் விரிவுரைகள் 07 ஆகஸ்ட் மற்றும் 21 ஆகஸ்ட் 2021 வரை நடைபெற்றன. இலங்கை சுகாதார அம ...

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச்  செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன சந்திப்பு

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர்  ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ரஷ்யக ...

இலங்கையின் பாதுகாப்புப் பிரதிநிதிகள் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேர்னல்  ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினுடன் சந்திப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் சர்வதேச பாதுகாப்பு - தொழில்நுட்ப மன்றம் இராணுவம் - 2021 மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டுகள் - 2021 ஆகியவற்றிற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்த இல ...

வெளிநாட்டு அமைச்சருடன் நோர்வே தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே இராச்சியத்தின் தூதுவர் ட்ரெய்ன் ஜொரான்லி எஸ்கெடல் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்து ...

இந்தியாவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட  புதுடில்லியில் கடமைகளைப் பொறுப்பேற்பு

அமைச்சரவை அந்தஸ்துடன் நியமிக்கப்பட்ட இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் எளிமையான முறையில்  இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளைப் பொறுப்ப ...

Close