The Sri Lankan community in Kenya led by High Commissioner Veluppillai Kananathan planted 100,000 trees on Tuesday, 31 January 2023, in the Export Processing Zone in Nairobi in commemoration of Sri Lanka's 75th anniver ...
தூதரக செய்தி வெளியீடுகள்
மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ் இலங்கைக்கு 17,550 அமெரிக்க டொலர் நன்கொடை
2023 ஜனவரி 26ஆந் திகதி இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாத ...
சிசிலி தீவின் கட்டானியாவில் நடமாடும் கொன்சியூலர் சேவை நடைபெற்றது
இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம், தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் இலங்கை சமூகத்திற்கு கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்காக 2023 ஜனவரி 21 மற்றும் 22ஆந் திகதிகளில் சிசிலி தீவில் உள்ள கட்டானியாவில் நடமாடும் கொ ...
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயற்குழுவின் நான்காவது உலகளாவிய காலாந்தர மீளாய்வை இலங்கை பூர்த்தி
பெப்ரவரி 01 ஆந் திகதி புதன்கிழமை ஜெனீவாவில் இடம்பெற்ற உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயற்குழுவின் 42 ஆவது அமர்வின் போது இலங்கை தனது 4 ஆவது உலகளாவிய காலாந்தர மீளாய்வு சுழற்சியை பூர்த்தி செய்தது. இந்த சுழற்சிக்கான இலங்கையின ...
பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் தனது கடமைகளை பொறுப்பேற்பு
பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ரீதிஸ்ரீ விஜேரத்ன மெண்டிஸ் 2023 ஜனவரி 30ஆந் திகதி இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரீதிஸ்ரீ விஜேரத்ன மென்டிஸ ...
உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து ஆய்வு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை 2023 ஜனவரி 31ஆந் திகதி புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இ ...
டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன மற்றும் முதல் செயலாளர் - வர்த்தகம் ஸ்ரீமாலி ஜயரத்ன ஆகியோர் டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சமீர் சத்த ...