இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும், நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைகள், 2025 அக்டோபர் 29 ஆம் திகதி புதன்கிழமை ஹேக்கில் நடைபெற்றது. நெதர்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசி ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
Visit of the Prime Minister of Sri Lanka to India 16 – 18 October 2025
The Prime Minister of Sri Lanka, Honourable Dr. Harini Amarasuriya undertook an official visit to India from 16-18 October 2025 – her first official visit to India since assuming office. On 17 October, The Prime Mi ...
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்தல் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்
"ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மை மற்றும் நெறிமுறைசார் நடத்தையின் பொருத்தப்பாடு" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின ...
எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மாலுமிகளை திருப்பி அனுப்புதல்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, எகிப்தில் உள்ள இலங்கைத் தூதர்ப்பணியகம் மற்றும் எரித்ரியா அதிகாரிகளுடனான நெருங்கிய ஒருங்கிணைப்புடன், எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிர ...
காசாவில் அமைதிக்கான ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தை வரவேற்கும் இலங்கை
காசாவில் அமைதிக்கான ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தை இலங்கை வரவேற்பதுடன், பிராந்தியத்தில் விரிவானதும், நீடித்ததுமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முக்கிய தேவையை வலியுறுத்துகிறது. கடந்த கால மோதலால் ஏற்பட்ட ஆழ்ந்த துன்பங்களை ...
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு- இலங்கை மற்றும் செயிண்ட் ஜோன்ஸிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் பார்பியூடா அலுவல்கள் அமைச்சு- ஆண்டிகுவா மற்றும் பார்பியூடா ஆகியவை 2025 அக்டோபர் 3 அன்று வெளியிடும் உத்தியோகபூர்வ கூட்டு அறிவித்தல் இலங்கைக்கும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுதல்
ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மேதகு மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காவிற்கான ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவின் தூதுவர் மேதகு சர் ரொனால்ட் சேண்டர்ஸ் ஆகியோரால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஒக ...
ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவிடம் தனது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் இலங்கை
2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்பான குழுவின் (CED) 29வது அமர்வில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்களிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்ப ...


