உயர் மத சுதந்திரத்திற்கான மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் அவர்கள் ஒருவர் தனது மதத்தினை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் போதனைகள், வணக்கம், கிரிக ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இலங்கை மற்றும் குவைட் நாடுகள் எதிர்கால ஒத்துழைப்பு தொர்பாக கலந்தாலோசிக்கின்றன
இலங்கை மற்றும் குவைட் நாடுகள் எதிர்கால ஒத்துழைப்பு தொர்பாக கலந்தாலோசிக்கின்றன: குவைட் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் உதவியாளர் அலி சுலைமான் அல் ஸஈத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்களை 24 ஜூலை அன்று சந்தித்தார் ...
கடற்சார் பாதுகாப்பு, பாதுகாவல், மற்றும் சமுத்திர பிரச்சினைகள் பற்றிய 3வது இலங்கை-ஜப்பான் கலந்துரையாடல் வெற்றிகரமாக கொழும்பில் நிறைவடைகின்றது
கடற்சார் பாதுகாப்பு, பாதுகாவல் மற்றும் சமுத்திரம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய 3வது இலங்கை-ஜப்பான் கலந்துரையாடல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பில் யூலை 19ஆம் திகதி இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலானது இரண்டு நாடு ...
கூட்டு ஊடக அறிக்கை: தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் அதிமேதகு ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களின் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம், 2018 யூலை 12 – 13
தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் அதிமேதகு ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களும், அவரது தூதுக்குழுவினரும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பேரில், 2018 யூலை 12 தொடக ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சரின் எல் சல்வடோருக்கான விஜயம், 6-9 ஜூலை 2018
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் எல்சல்வடோர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என்பவற்றுக்கிடையிலான இருபக்க அரச ஆலோசனைகளுக்கான முதல் அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமை ...
தாய்லாந்து பிரதமர் 2018 யூலை 12 – 13 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பிற்கு இணங்க, தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்கள் 2018 யூலை 12 தொடக்கம் 13 வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிற ...
ஐக்கிய அமெரிக்காவின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது
ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 2018 யூன் 28ஆந் திகதி வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான அறிக்கையை https ...


