...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
அதிமேதகு ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி
...
பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன
சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம் அறிவித்த பொது மன்னிப்பின் மூலமாக பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்த இலங்கையர்கள் நாட்டிற்கு நாளை மீள அழைத்து வரப்படவுள்ளனர். குவைத் வெளிவிவகார ...
நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடம் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை விடுத்தார்
கட்டாயமான சூழ்நிலைகளை முகங்கொடுப்போருக்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர், இந்த நேரத்தில் அவ்வாறு நாட ...
143 நாடுகளிலுள்ள 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர்
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எத ...
‘ஈழம்’ என்ற குறிப்புடன் கூடிய லண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை கோரிக்கை
ஐக்கிய இராச்சியத்தில் 2020 மே 15 ஆந் திகதி த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா ...
வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு
...