அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்தித்தார்

எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 24) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கு முன்னதாக, 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 34/1 ஆகிய பிந்தைய தீர்மானங் ...

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பிரச்சினைகளைத் தொடர்ந்து, இலங்கையர்களின் நலனை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதி செய்கின்றது

அண்மையில், குறிப்பாக டேகு நகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் நிலைமைகளைத் தொடர்ந்து, தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட ...

‘டயமண்ட் ப்ரின்சஸ்’ கப்பற்குழு உறுப்பினர்களிலுள்ள இலங்கையர்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்

ஜப்பான் யோகோஹாமாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் இரண்டு இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து 'டயமண்ட் ப்ரின்சஸ்' கப்பலின் நிறுவனத்துடன் டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட் ...

இரு கட்சி கொண்ட அமெரிக்க காங்கிரஸ் தூக்குழுவினர் இலங்கையில் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசியா, பசுபிக் மற்றும் பரவல் அல்லாதவை தொடர்பான வெளிநாட்டு உறவுகள் உபகுழு அவையின் எம்.டி, தலைவர் திரு. அமி பெரா மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவிற்கான அவை, பாதீட்டுக் குழு மற்றும் நெற ...

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் குறித்து இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தினால் இராணுவத் தளபதியும், பாதுகாப்புத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட பயணத் தடைகள் குறித்து இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை அம ...

Close