அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகரின்  நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகராக பேராசிரியை (திருமதி) ஜொய்ஸ் கே. கிகாஃபுண்டா  அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் உகாண்டா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ...

 இலங்கைக்கான பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவரின்  நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பெல்ஜியம் இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டிடியர் வண்டர்ஹசெல்ட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெல்ஜியம்  இராச்சியத்தின் அரசாங்கத்தால ...

இலங்கைக்கான பனாமா குடியரசின் தூதுவரின் நியமனம்

ஹா நோயைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பனாமா குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அல்பர்டோ சலாஸ் டி லியோன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பனாமா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ...

இலங்கைக்கான டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின்  உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் உயர்ஸ்தானிகராக கலாநிதி (திரு) ரோஜர் கோபோல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் அரசாங்கத்தால் நியம ...

ஸ்டொக்ஹோமில் உள்ள பள்ளிவாயலுக்கு வெளியே குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு இலங்கை கண்டனம்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஈத் அல் அல்ஹாவின் போது சுவீடனில் உள்ள பள்ளிவாயலுக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை கண்டிக்கின்றது. மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையில் கர ...

 ஐந்தாவது சுற்று இலங்கை – ருமேனியா அரசியல் ஆலோசனைகள் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் ருமேனியாவின் இராஜாங்க செயலாளர் ட்ரேயன் ஹிரிஸ்டீயா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இலங்கை - ருமேனியாவின் ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஜூன் ...

Close