Author Archives: Niroshini

இலங்கையும் அல்ஜீரியாவும் தமது முதலாவது இருதரப்பு ஆலோசனைகளின்போது அரசியல், பொருளாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான முதன்முதலான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை இலங்கை 12 அக்டோபர் 2021 அன்று நடாத்தியது. இக்கலந்துரையாடல்களின்போது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தல் குறித்த ...

ஆசியாவில் இடைவினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதலுக்கான நடவடிக்கைகளின் மாநாட்டின்  (CICA) 6 ஆவது அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கை பங்கேற்பு

ஆசியாவில் இடைவினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதலுக்கான நடவடிக்கைகளின் மாநாட்டின்  (CICA) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்கான 6  ஆவது மெய்நிகர் கூட்டத்தில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயந ...

வெளிநாட்டமைச்சில் இராஜதந்திர சமூகத்தினருடன் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ், 13 அக்டோபர் 2021 அன்று, வெளிநாட்டமைச்சின் கலையரங்கத்தில்  இராஜதந்திர சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். அங்கீகரிக்கப்பட்ட கொவிட் வழிகாட்டலுக்கமைவாக நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கொழும் ...

 இலங்கை தெங்கு உற்பத்திகளை ஊக்குவிக்கும் “ஹாய் ஜப்பான்” வர்த்தகக்  கண்காட்சி

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிதியளிக்கப்பட்டு ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட "ஹாய் ஜப்பான்" வர்த்தகக் கண்காட்சியில்    தூதுவர் மற்றும் தூதரக  ஊழியர்கள் கலந்து கொண்டனர். ...

 நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் நேபாளம்  சுட்டிக்காட்டல்

நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக்க இலங்கையின் வெளிநாட்டு  அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் வாழ்த்துச் செய்தியுடன் 2021 அக்டோபர் 06ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. நாராயண் கட்காவை வெளிநாட ...

தூதுவர் சுமித் தசநாயக்க பிரேசில் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

பிரேசில் கூட்டாட்சிக் குடியரசிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க,  பிரேசிலியாவில் உள்ள பலாசியோ டோ பிளானால்டோவில் (பிளானால்டோ அரண்மனை) ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிடம் தனது நற்சான்றிதழ்களை 2021 அ ...

 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த  மொரகொட  சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ  அஜித் குமார் தோவாலை இன்று (08) புதுடெல்லியில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு ...

Close