Monthly Archives: November 2022

மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வுங் டௌ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த  பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்து ...

லண்டனில் உள்ள உலக சுற்றுலா சந்தையில் இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்

2022 நவம்பர் 07 - 09 வரை எக்சல் லண்டனில் நடைபெற்ற உலகப் பயணச் சந்தையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் பயண வர்த்தகத்தின் 57 பங்காளிகளின் பங்கேற்பை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எளிதாக்கியது. ஐக ...

 சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை

ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்குப் பின்னர், 5வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி மற்றும் ஹொங்கியாவோ பொருளாதார மன்ற திறப்பு விழா ஆகியவற்றில் மெய்நிகர் ரீதியாக உரையாற்றிய முதல் பேச்சாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். இ ...

Tourism Promotion Event in Paris

The Embassy of Sri Lanka in France successfully attended a Sri Lanka tourism promotion awareness event on 04 October from 7.00 pm to 9.00pm in Paris organized by PONANT, a French cruise ship operating company and tour ...

ஈரான் இஸ்லாமியக் குடியரசு இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடை

2022 நவம்பர் 03ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள செஞ்சிலுவை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கம், ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள ...

 ஈ-வணிகம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மூலம் வணிகத்தை மேம்படுத்துவது குறித்த பெண் தொழில்முனைவோருக்கான தேசியப் பயிற்சியை இலங்கையின் சுஹூருபாயாவில் யுனெஸ்கெப் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைத் தூதரகம் மற்றும் தாய்லாந்தில் உள்ள யுனெஸ்கெப்பிற்கான நிரந்தரத் தூதரகத்தால் தொடங்கப்பட்டு, புதுதில்லியில் உள்ள ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய அலுவலகம் ம ...

Close