Monthly Archives: November 2022

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து இலங்கைத் தூதுவர்  நன்கொடைகளை கையேற்பு

தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இரண்டாவது கையளிப்பு விழாவில், பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினை, அரச தாய் அரசாங்கத்திடம் இருந்து 14,000,000 தாய் பட் (இலங்கை ரூபாய் 135,398,986) ரொக்க ...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூரின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம் அவர்களின் அழைப்பின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 2022 அக்டோபர் 25 - 29 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்க ...

கன்பெராவில் உள்ள உயர்ஸ்தானிகராலயததினால் முதலாவது ‘வெஸ் மாங்கல்ய விழா’  ஏற்பாடு

2022 ஒக்டோபர் 15ஆந் திகதி இலங்கை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் பாக்யா நடனப்  பாடசாலை ஏற்பாடு செய்த முதலாவது 'வெஸ் மங்கல்ய விழா'வை கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடாத்தியது. கன்பரா பௌத்த விகாரையில் நடைபெற்ற சமய ...

தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள கோர்ட்னி சர்வதேச தினத்தில் சிலோன் தேயிலை மற்றும் சுற்றுலா

தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஒக்டோபர் 29ஆந் திகதி பிரிட்டோரியாவில் நடைபெற்ற கோர்ட்னி சர்வதேச தினத்தில் பங்குபற்றியது. நியூசிலாந்து, மலேசியா, துனிசியா, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, உக்ரைன், லெசோ ...

​கூட்டு ஊடக வெளியீடு: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின்  ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த   இலங்கை செயற்குழு

ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022  அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் ...

 மலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

இலங்கைக்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையின்  சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியிருந்தது. அந் ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி தூதரகத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்

'விளக்குகளின் திருவிழா' என அழைக்கப்படும் தீபாவளி, இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய சமூகங்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்தத் திருவிழாவின் போது, வீடுகள், கோவில்கள் மற்று ...

Close