Monthly Archives: March 2021

ஊடக அறிக்கை- இலங்கைத் தூதரகம் பீஜிங், 2021 மார்ச் 13

சீனாவில் தயாரிக்கப்பட்ட 'வழுக்காத கால் மிதித் துடைப்பான்' இல் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த உடனேயே, ...

‘ஜெனீவா நெருக்கடி – முன்னோக்கிச் செல்லும் வழி’ என்ற புத்தகம் இலங்கைத் தூதுவர்கள் மன்றத்தினால் அறிமுகம்

இலங்கைத் தூதுவர்கள் மன்றத்தினால் தொகுக்கப்பட்ட 'ஜெனீவா நெருக்கடி - முன்னோக்கிச் செல்லும் வழி' என்ற புத்தகம் இன்று (மார்ச் 12, 2021) வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ ...

ஊடக அறிக்கை

அமேசன் இணையத்தளத்தில் இணையவழியில் கொள்வனவு செய்யும் வகையில் விளம்பரம் செய்யப்படும் 'இலங்கைக் கொடி வடிவ வழுக்காத கால் மிதித் துடைப்பான்' தொடர்பில் சமூக ஊடகத் தளங்களில் சமீபத்திய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  சீனாவில் சம ...

பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டம் ‘உதாரணங்கள் மூலம் வழிநடத்துவதற்கான அழைப்பு: ஐ.நா. தலைமையிலான சமாதான செயன்முறைகளில் பெண்களின் முழுமையான, சமமான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்தல்’  

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாண்புமிகு மொஹான் பீரிஸ் அவர்களின் அறிக்கை 08 மார்ச் 2021 (மெய்நிகர்) கௌரவ தலைவி அவர்களே, 'சர்வதேச மகளிர் தினத்தை' நாம் கொண்டாடும் மிக முக்கியமான நாளில், ஐ.நா. தலை ...

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் திறந்து வைக்கப்படவுள்ளது

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களுடன் இணைந்து கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2021 மார்ச் 13ஆந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அல ...

Close