Monthly Archives: March 2021

இருதரப்பு ஒத்துழைப்பை மீளாய்வு செய்வதற்காக ருமேனியாவின் தூதரக விடங்களுக்குப் பொறுப்பானவருடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

கொழும்பில் வதியும் ருமேனியாவின் தூதரக விடங்களுக்குப் பொறுப்பானவரான தூதுவர் விக்டர் சியுஜ்தியா, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மார்ச் 19ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். வர்த்தகம், ...

இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆப்கானிஸ்தான் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரியை இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக 2021 மார்ச் 19ஆந் திகதியாகிய இன்றைய தினம் குடியரசுக் கட்டிடத்தில் சந்தித்தார். ஆப்கானிஸ்தானில் ...

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 2021 மார்ச் 19 – 20 வரையான பங்களாதேஷ் மக்கள் குடியரசிற்கான அரச விஜயம் குறித்த கூட்டு அறிக்கை

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹசீனா அவர்களின் அழைப்பின் பேரில், பங்களாதேஷின் தேசபிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவைக் க ...

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மே ...

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி  உள்ளிட்ட  பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன  என ...

காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் அடுத்த நிலையிலான உறவினரிடம் இழப்பீட்டிற்கான காசோலை கையளிப்பு

 காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் மனைவியிடம் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன ரூபா. 2,653,125.00 பெறுமதியான காசோலையை 2021.03.16ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார். ஓமான் சுல்தானேற்றில் ச ...

Close