Secretary of Foreign Affairs

மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஏற்பாடு செய்த தெற்காசியாவிற்கான கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்கள் – சிவில் சமூக முன்னோக்கு குறித்த ஜி.பி.பி.ஏ.சி – பட்டறையில் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆற்றிய சிறப்பு உரை – 2020 நவம்பர் 26

ஆயுபோவன், பேராசிரியர் காமினி கீரவெல்ல அவர்களே, இன்று காலை உங்களுடன் இருப்பதற்கு என்னை அழைத்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்துடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகி ...

பாத்ஃபைண்டர் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மாநாடு 2020 இல் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் நிகழ்த்திய அடிப்படைக் குறிப்பு உரை – 2020 நவம்பர் 10

காலை வந்தனங்கள்! மதிய வந்தனங்கள்! மேன்மைதங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இதுபோன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் நிறைந்ததொரு சிறந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்றமை எனது கௌரவமாகும். உங்களில் சிலரை நேரில் சந்திக்கும் பாக் ...

‘சிறியதாக இருப்பினும், புத்திசாலித்தனமானதும், அதிகம் நிலையானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்’ என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவிப்பு

இலங்கையின் தொழிலாளர் குடியேற்றத்தில் கட்டமைப்பு, நடைமுறை மற்றும் மனித இடைமுக முரண்பாடுகளை சரிசெய்ய உதவும் பல விடயங்களில் ஒரு கண் திறப்பாளராக தற்போதைய நிலைமை இருந்து வருவதாக வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். இ ...

கரையோர நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து கடல்சார் பயனர்களின் நலன்களுக்கும் உணர்திறனளிக்கும் இந்து சமுத்திர பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அழைப்பு விடுத்தார்

கரையோர நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்து சமுத்திரத்தின் அனைத்து கடல்சார் பயனர்களின் நலன்களுக்கும் உணர்திறனளிக்கும், பிராந்திய பாதுகாப்பு சவால்களைத் தணிக்கும் பணிக்கான பாதுகாப்புக் கட்டமைப்பொன்றிற்கு வெளிவிவகார செ ...

Close