President of Sri Lanka

காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் அடுத்த நிலையிலான உறவினரிடம் இழப்பீட்டிற்கான காசோலை கையளிப்பு

 காலஞ்சென்ற திரு. கே.பி. மஞ்சுள அந்தனியின் மனைவியிடம் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன ரூபா. 2,653,125.00 பெறுமதியான காசோலையை 2021.03.16ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார். ஓமான் சுல்தானேற்றில் ச ...

குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழு நியமனம் 

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் இலங்கையில் இடம்பெறும் இதுபோன்ற ஏனைய குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து, விவரம் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காக அல்லது ஆணைக்குழுக்கள் அல்லது குழ ...

எமது தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்போம் – வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன

உலகின் அனைத்து நாடுகளுடனும் 'கல்யாண மித்ர' நட்புரீதியான உறவுகளைப் பேணுகையில், இலங்கையின் கௌரவம், சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அனைத்து வேறுபாடுகளையும் களைந்து இலங்கையர்கள ...

Close