தூதரக செய்தி வெளியீடுகள்

வியன்னாவில் ” தூதரகக் கோப்பை” கிரிக்கெட் போட்டி தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில் நடைபெற்றமை

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் மற்றும்ஆஸ்திரியாவில் உள்ள பங்களாதேஷின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதர் பணியகம் ஆகியவை  ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான 3 ஆவது ஆண்டில், ஏற்பாடு செய்திருந்த "தூதரக கோப்பை" போட்ட ...

உயர் ஸ்தானிகர் மொரகொட இந்திய முன்னணி நிறுவன தலைவர்களிடமிருந்து விடைபெற்றமை

இம்மாத இறுதியில், தனது கடமைகளிலிருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ள,  இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கான பிரியாவிடை நிகழ்வு  இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவன தலைவர்களால் நடத்தப்பட்டது. செப்ட ...

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவ உதவித்தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவ உதவித்தூதுவர் மோனிக் டி டெக்கர்-டெப்ரெஸ், பிரஸ்ஸல்ஸில் உள்ள தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீட்டிப்பு கடிதத்தைப் பெற்றார். மோனிக் டி டெக்கர்-டெப் ...

Close