தூதரக செய்தி வெளியீடுகள்

 காத்மண்டுவிலுள்ள புதிய கோவிலுக்கு சமாதி புத்தர் சிலையை நன்கொடையாக வழங்கிய இலங்கைத் தூதரகம்

2021 அக்டோபர் 12 ஆம் திகதி இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில், லலித்பூரில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆஷ்டா சத்தர்மயாதன் விஹாரின் வணக்கத்திற்குரிய மஹா சங்கத்தினருக்கு, இலங்கை தூதரகத்தினால் சமாதி புத்தர் சிலையின் ஐந்து ...

 காத்மண்டுவிலுள்ள புதிய கோவிலுக்கு சமாதி புத்தர் சிலையை நன்கொடையாக வழங்கிய  இலங்கைத் தூதரகம்

2021 அக்டோபர் 12 ஆம் திகதி இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில், லலித்பூரில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆஷ்டா சத்தர்மயாதன் விஹாரின் வணக்கத்திற்குரிய மஹா சங்கத்தினருக்கு, இலங்கை தூதரகத்தினால் சமாதி புத்தர் சிலையின் ஐந்து ...

அனுகா 2021 இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட  இலங்கைத் தேயிலை   

ஜேர்மனி மெஸ்ஸெ கொலோன் நகரல் 2021 அக்டோபர் 09 முதல் 13 வரை இடம்பெற்ற உலகின் பாரிய உணவு மற்றும் குடிபான துறையின் வர்த்தக கண்காட்சியான அனுகா 2021 இல் இலங்கை பங்கேற்றது. ஒரே கூரையின் கீழ் என்ற கருத்தம்சத்தில் வடிவமைக்கப்பட ...

கப்பல் மற்றும் படகு கட்டுமான தொழிற்றுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் இலங்கை மற்றும் மாலத்தீவு

11 ஒக்டோபர் 2021 அன்று இலங்கைக்கும் மாலத்தீவிற்கும் இடையிலான கப்பல் மற்றும் படகு கட்டுமான  தொழிற்றுறையின்  பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடன், மாலத்தீவின் தேச ...

 இலங்கை தெங்கு உற்பத்திகளை ஊக்குவிக்கும் “ஹாய் ஜப்பான்” வர்த்தகக்  கண்காட்சி

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிதியளிக்கப்பட்டு ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட "ஹாய் ஜப்பான்" வர்த்தகக் கண்காட்சியில்    தூதுவர் மற்றும் தூதரக  ஊழியர்கள் கலந்து கொண்டனர். ...

 நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் நேபாளம்  சுட்டிக்காட்டல்

நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக்க இலங்கையின் வெளிநாட்டு  அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் வாழ்த்துச் செய்தியுடன் 2021 அக்டோபர் 06ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. நாராயண் கட்காவை வெளிநாட ...

Close