பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் திரு. தாரக்க பாலசூரிய, முதலீட்டு சபையின் தலைவர் திரு. சஞ்சாய மொஹோட்டால ஆகியோர் பரிஸ், பிரான்சில் 2021 அக்டோபர் 05 - 11 வரை பல உயர் மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். பி ...
தூதரக செய்தி வெளியீடுகள்
2021 அக்டோபர் 05 – 08 வரையான ஐரோப்பாவின் மிகப்பெரிய பயணக் கண்காட்சியான ஐ.எஃப்.டி.எம். டொப் ரெசா பரிசில் இலங்கை பங்கேற்பு
பிரான்சின் சர்வதேச சுற்றுலா மற்றும் சுற்றுலா வர்த்தகக் கண்காட்சியான ஐ.எஃப்.டி.எம். டொப் ரெசா, பரிசின் போர்டே டி வேர்சைல்ஸ்ஸில் 2021 அக்டோபர் 05 - 08 வரை இடம்பெற்றது. சுற்றுலா மற்றும் பயணத்தின் பல இலக்கு தொழில்முறை சந ...
‘ஜேர்மனிக்கான தொடக்கம்’ – இலங்கையின் தொடக்க நிறுவனங்களுக்கான மெய்நிகர் மென்-இறங்கும் திட்டம்
இலங்கையின் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களிடையே டிஜிட்டல் யுகத்தின் எதிர்கால வடிவமைப்பாளர்களைக் கண்டறிதல், அங்கீகரித்தல் மற்றும் இணைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிறந்த வழிமுறையை வழங்குகி, இலங்கையின் தொடக்க நிறுவனங்க ...
பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு லுவோயாங்க் மாநகர அரசாங்கத்தினால் பியோனி தோட்டம் அன்பளிப்பு
ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பியோனித் திருவிழாவின் போது தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன லுவோயாங்கிற்கு மேற்கொண்ட விஜயத்தினைத் தொடர்ந்து, லுவோயாங்க் மாநகர மக்கள் அரசாங்கதின் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகம் பீஜிங்கிலுள்ள இலங் ...
பெங்களூரு – 2021 புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை பங்கேற்பு
சர்வதேச அரங்கில் தனது திரைப்படத் துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து, 2021 அக்டோபர் 14 முதல் 17 வரை பெங்களூரில் உள்ள ஜே.டப்ளிவ். மரியட் ஹோட்டல் மற்றும் புதுமையான மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் நடைபெற்ற புதுமை ...
ஓமான் நாட்டில் 2021 டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடக்க விழாவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
ஓமானின் கலாச்சார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் செய்யத் தியாசின் பின் ஹைதம் பின் தாரிக் அல் சயீத் விடுத்த அழைப்பின் பேரில் ஓமான் சுல்தானேற்றுக்கு விஜயம் செய்த இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்த ...
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வ விஜயம்
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் 2021 அக்டோபர் 15ஆந் திகதி அழைக்கப்பட்டனர். ...


