தூதரக செய்தி வெளியீடுகள்

உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

இன்று (15) புது தில்லியில் உள்ள இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மின்சாரம், புது ...

அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்

அன்ஹூய், மான்ஷானில் உள்ள உருக்கு நிறுவனமான பாவுவின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, அந் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சா ...

 உயர்மட்ட ஓமானி வர்த்தக பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான ஆக்கபூர்வமான  விஜயத்தை நிறைவு

2022 மார்ச் 05 முதல் 09 வரை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஓமான் வர்த்தக மற்றும் தொழில்துறையிலிருந்து 17 உறுப்பினர்களைக் கொண்ட  உயர்மட்ட ஓமானி வணிகக் குழுவின் முதல் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிற ...

 47வது சர்வதேச உணவு மற்றும் பானக் கண்காட்சியான ஃபுடெக்ஸ் ஜப்பான் 2022 இல்  ‘சிலோன் டீ’ காட்சிப்படுத்தப்பட்டது

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை தேயிலை சபையின் உதவியுடன்  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஃபுடெக்ஸ் கண்காட்சியில் 1400 க்கும் மேற்பட்ட உணவு தொடர்பான கூடங்களைக் கொண்டிருந்த 'சிலோன் டீ' யை காட்சிப்படுத்தியது. ஜப் ...

 ஒஸ்ட்ரியாவின் வணக்கத்திற்குரிய சுசீலவின் திருப்பதவியளிப்பு

  முதலாவது ஒஸ்ட்ரிய நாட்டவரின் திருப்பதவியளிப்பு நியமனம் ஒஸ்ட்ரியாவில் 2022 மார்ச் 06ஆந் திகதி ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்மா சென்ட்ரம் நயனபோனிகாவில் நடைபெற்றது. ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்ம சென்ட்ரம் நயனபோனிகாவின் நிறுவ ...

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந் ...

 உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை இன்று (10) புதுடெல்லியில் உள்ள நகர விவகார  ...

Close