இலங்கை மக்களுக்கான மருத்துவப் பொருட்கள் வடிவிலான மனிதாபிமான உதவிக்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐ.டி.ஆர். 22,155,952,245.00 அல்லது 1.5 மில்லியன் டொலர் மொத்த பெறுமதியான 11 வகையான மருந்துகளையும் 8 வகையான ...
Daily Archives: May 5, 2022
தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட்களை இலங்கைக்கு கையளிப்பு
தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான சுவான் லீக்பாய் 700,000 தாய் பாட் பெறுமதியான காசோலையை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்காப்பின் நிரந் ...
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) மற்றும் தூதுக்குழுவினர் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரின் உதவி உயர்ஸ்தானிகர் (பாதுகாப்பு) கில்லியன் ட்ரிக்ஸ் தலைமையிலான குழு, 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரனைச் சந்தித்து, ...
கொழும்புத் துறைமுக நகரத்தின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து லண்டனில் விளக்கம்
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் மற்றும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் இணைந்து கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் கல்வி மற்றும் நிதி ...
Close