தூதரக செய்தி வெளியீடுகள்

 தூதுவர் லக்ஷித ரத்நாயக்க வெனிசுவேலாவில் தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

வெனிசுவேலா பொலிவேரியக் குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற கியூபா குடியரசின் இலங்கைத் தூதுவர், 2023 ஜனவரி 10ஆந் திகதி கராகஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மோரோஸிடம் தனது ...

தூதுவர் லக்ஷித ரத்நாயக்க வெனிசுவேலாவில் தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

வெனிசுவேலா பொலிவேரியக் குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற கியூபா குடியரசின் இலங்கைத் தூதுவர், 2023 ஜனவரி 10ஆந் திகதி கராகஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மோரோஸிடம் தனது ...

ஒத்துழைப்பதற்கான முன்னுரிமைப் பகுதிகள் குறித்து உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை ஜனவரி 16ஆந் திகதி சந்தித்து, இந்தியா - இலங்கை உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இரு ...

தாரா நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் கௌரவ விருந்தினராகவும் பேச்சாளராகவும் பங்கேற்பு

தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் கலாச்சாரத் தொடர்பு, உறவுகள் மற்றும் அதன் முன்னோக்கிச் செல்லும் வழியை வெளிப்படுத்துவதற்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விப் பேரவையில் உள்ள கல்வி அமைச்சின் இந்திய அறிவு அமைப்புக்கள் ...

  இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் துருக்கி ஒம்புட்ஸ்மன்கள் அங்காராவில் கைச்சாத்து

  சர்வதேச ஒம்புட்ஸ்மன் மாநாடு 2023-ஐ முன்னிட்டு, இலங்கையின் நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற  ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகம் மற்றும் துருக்கிய ஒம்புட்ஸ்மன் நிறுவனம் ஆகியவை 2023 ஜனவரி 11ஆந் திகதி அங்காராவில் புரிந் ...

Close