உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாற ...
Media Statements
இத்தாலியின் பொலோக்னாவில் இடம்பெற்ற ஜி20 சர்வமத மன்றத்தில் ‘வெளியுறவுக் கொள்கை மற்றும் மதம்’ பற்றிய அமைச்சர்கள் மட்ட அமர்வில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் அறிக்கை
தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய குழு உறுப்பினர்களே, கனவாட்டிகளே மற்றும் கனவான்களே. மதத்திற்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான இடைமுகம் குறித்து மோல்டாவின் அமைச்சர் மற்றும் மதகுரு ஆகிய இருவரும் தமது கருத்துக்களில் கு ...
கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 48வது வழக்கமான அமர்வு 2021 செப்டம்பர் 14, ஜெனீவா
மனித உரிமைகள் பேரவை 48வது வழக்கமான அமர்வு நிகழ்ச்சி நிரல் விடயம் 2: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு கௌரவ. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அவர்களின் ...
கோவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டறிதல் குறித்த அறிக்கை
கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலுமுள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்றுநோயை திறம்பட மற்றும் நிலையான முறையில் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை ...
அமெரிக்க பிரதிநிதிகள் சபை அறிமுகப்படுத்திய தீர்மானம் குறித்த அறிக்கை
திரு. பில் ஜோன்சன், திரு. டேனி கே. டேவிஸ், திரு. பிரெட் ஷெர்மன் மற்றும் திருமதி. கேத்தி மெனிங் ஆகிய நான்கு பிரதிநிதிகளுடன் இணைந்து பிரதிநிதி திருமதி. டெபோரா கே. ரோஸ் அவர்களால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2021 மே 18ஆந் ...
சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சிகள் தொடர்பான அறிக்கை
சவூதி அரேபியா மற்றும் அதனுடனான பரந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக பிராந்திய ஒத்துழைப்பைக் கோரும் வகையிலான சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்ச ...
ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகியன ‘காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்’ மீதான நிகழ்வுக்கு தலைமை தாங்கின 27 – 29 ஏப்ரல் 2021, கொழும்பு
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் ஆகியன இந்த வாரம் 2021 ஏப்ரல் 27 - 29 வரை கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' என்ற மெய்நிகர் ...