அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகியன ‘காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்’ மீதான நிகழ்வுக்கு தலைமை தாங்கின 27 – 29 ஏப்ரல் 2021, கொழும்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் ஆகியன இந்த வாரம் 2021 ஏப்ரல் 27 - 29 வரை கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' என்ற மெய்நிகர் ...

விஷேட அறிவித்தல்

வெளிநாட்டில் இறந்த பின்வரும் இலங்கையர்களின் நெருங்கிய உறவினர் அல்லது தெரிந்த நபரைக் கண்டறிவதற்காக பொது மக்களின் உதவியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கோருகின்றது.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள இறந்தவர்களின் உறவினர்கள் 011-2338 ...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துர் ரஹிம் சித்தீக்கி  தனது நற்சான்றுகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிப்பு

  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துர் ரஹிம் சித்தீக்கி தனது நற்சான்றுகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் மே 03ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார். நற்சான்றுகளை ஏற்றுக்கொண்ட அம ...

வெளிநாட்டு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்தன அவர்களால் வாசிக்கப்பட்ட அதிமேதகு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிக்கை

(27- 29 ஏப்ரல் 2021 இல் கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' மீதான COP26க்கு முன்னரான மெய்நிகர் நிகழ்வுக்கானது) மேன்மை தங்கியவர்ளே, மரியாதைக்குரிய பங்கேற்பாளர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டி ...

ரியாத்தில் உள்ள ‘தர்ஹீல்’ நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் நாளை இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் வெள்ளிக்கிழமை (30) இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவத ...

கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருபவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியன நாங்கள் முன்னுரிமையளிக்கும் பிரதான அம்சங்களாகும். தற்போதைய கோவிட்-19 தொற்று நிலைமை ...

Close