31 ஆகஸ்ட் 2018 அன்று கத்மண்டுவில் நடைபெற்ற 4வது வங்காள விரிகுடா பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டின் முடிவில் அதன் தலைமைத்துவம் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. நேபாளத்தின் பிரதமர் கே.பி. ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கசுயுக்கி நகானேயின் விஜயத்தினூடாக இலங்கை-ஜப்பான் இருதரப்பு உறவுகளை வலுவூட்டல்
ஜப்பானிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கசுயுக்கி நகானே அவர்கள் 28 ஆகஸ்ட் முதல் 30 ஆகஸ்ட் 2018 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார். இராஜாங்க அமைச்சர் நகானே ஜப்பானால் இலங்கைக்கு நன்கொடை செய்யப்பட்ட இரண்டு கர ...
4வது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார் – பிம்ஸ்டெக்கிற்கான தலைமைத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது
2018 ஆகஸ்ட் 30 - 31ஆந் திகதி கத்மண்டுவில் நடைபெறவுள்ள 4வது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கான (பிம்ஸ்டெக்) இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள ...
இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டன
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையினூடாக வழங்கப்படுகின்ற ஆவண சான்றுறுதிப்படுத்தல் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கும் நோக்கில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அலுவல்க ...
ஆசியாவில் கலந்துரையாடல் மற்று ம் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் (CICA) இலங்கை உறுப்புரிமை பெறுகின்றது
இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட ...
இலங்கை மற்றும் ஓமான் இரட்டை வ ரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
15 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இரண்டாவது இலங்கை ஓமான் இருபக்க கலந்தாலோசனைகளின்போது இலங்கை மற்றும் ஓமான் அரசாங்கங்களுக்கிடையில் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தட ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சா ல் ஒருங்கிணைக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் மன்னாரில் இடம்பெற்ற இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவை
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது (ICMS) மன்னார் நகரசபை மண்டபத்தில் 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெ ...


