அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கைக்கான நேபாளத் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான நேபாளத்தின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக பூர்ணா பகதூர் நேபாளி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், நேபாள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தக ...

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் நியமனம்

 கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பாலஸ்தீன அரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக இஹாப் ஐ.எம். கலீல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பாலஸ்தீன அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே கென்பெராவில் 05வது சுற்று சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பேச்சுவார்த்தை மற்றும் 03வது கடல்சார் மூலோபாய உரையாடல்

  இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 05வது சுற்று பேச்சுவார்த்தை மற்றும் 03வது மூலோபாய கடல்சார் உரையாடல்களானது, 2025 மார்ச் 25 முதல் 26 வரை கென்பெராவில் உள்ள ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவ ...

இலங்கை மற்றும் தாய்லாந்துகிடைடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் பாங்கொக்கில் நடைபெறவுள்ளன

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள், 2025 மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்தின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேல ...

காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது

காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்கப்படவேண்டுமென அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் விரை ...

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் ...

Close