அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு இடையிலான அறுபது வருட இராஜதந்திர உறவுகளை இவ்வருடம் இருநாடுகளும் கொண்டாடும் வேளையில் இலங்கை-ஹங்கேரி இருதரப்பு பங்குடைமையின் துடிப்பான, பலன்சார்ந்த மற்றும் பரஸ்பர நன்மைகள் தொடர்பான திட்டம் பற்றிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் அவரின் ஹங்கேரி சகாவான பீட்டர் சிஜ்ஜாடோ ஈடுபடுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜ்ஜாடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற  இருதரப்பு கலந்தரையாடலுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் புடாபெஸ்ட் சென்றிரு ...

‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சியின் கீழ் முல்லைத்தீவில் நடமாடும் கன்சியூலர் சேவை

பொது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு துரித மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற ‘தேசத்திற்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு அ ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது மாத்தலையில் 2019 ஜூன் 01ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது  “ராஜ்ய சேவய கமட கெனயன ஜனதா சேவய”  தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றதுடன் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை மாத்தலை ஸ்ரீ சங்கமித்தா ...

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கையானது செயல்வடிவம் வழங்கவுள்ளது.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸ் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில்  இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர் ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்

2019 மே 29ஆந் திகதியாகிய இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் தனது கடமைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் இன்று காலை ஜனாதிபதி மை ...

Close